தபால் மூலம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி

தபால் மூலம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி

மத்திய அரசு தபால் நிலையம் மூலமாக உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன்படி சமூகத்தில் காஞ்சிபுரத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு தபால் மூலம் ஏற்றுமதி செய்ய சிறப்பு கவுண்டர் காஞ்சிபுரம் தபால் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருக்கும் மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்.
இதன் மூலம் இகாமர்ஸ் ஏற்றுமதியிலும் காஞ்சிபுரம் முதல் மாவட்டமாக வர வாய்ப்பு உண்டு.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி


Comments