கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியில் தொய்வு ஏற்பட்டது ஏன்?

கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியில் தொய்வு ஏற்பட்டது ஏன்?

உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் அந்த நிலை காரணமாக பல்வேறு ஏற்றுமதி இறக்குமதி வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்திய கைவினைப் பொருட்களுக்கு வளர்ந்த நாடுகளில் நல்ல வரவேற்பு உண்டு.
ஆனால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இந்த வருடம் இறக்குமதி சுமார் 20% குறைந்துள்ளது.
பொருளாதாரம் மந்த நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மிக விரைவில் இந்த பொருளாதார சிக்கல் சரியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
ஆனாலும் 3.3 பில்லியன் டாலர்கள் அளவிற்கு நாம் ஏற்றுமதி செய்ய வாய்ப்புண்டு.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி


Comments