ஏற்றுமதி அதிகரிக்க ராஜஸ்தான் அரசு மேற்கொண்ட முயற்சி.
ராஜஸ்தான் அரசு ஏற்றுமதி அதிகரிக்க ஏற்றுமதி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி ஆவணங்கள் என்ற தலைப்பில் இலவச பயிற்சியை ராஜஸ்தான் முழுவதும் நடத்தியது.
இதன் மூலம் இரண்டு வருட காலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் புதிதாக உருவானார்கள்.
இதன் மூலம் 31 ஆயிரம் கோடியாக இருந்த ஏற்றுமதி இந்த வருடம் 77,771 கோடியாக உயர்ந்தது.
ஒரு மாநில அரசு ஏற்றுமதிக்காக மேற்கொண்ட தீவிர முயற்சி இந்த பலனை அளித்துள்ளது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment