இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் என்னென்ன?

இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் என்னென்ன?

கடந்த மார்ச் மாதம் லண்டனில் சர்வதேச உணவு மற்றும் பானங்கள் தொழில் கண்காட்சி நடந்தது.
இதில் APEDA பங்கேற்றது.
உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 25000க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.
சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியாளர்கள் பங்கேற்றனர்.
இது சம்பந்தமாக APEDA வெளியிட்ட செய்தி குறிப்பில் 13 ஆயிரம் டன் திராட்சை, 4000 டன்கள் மாம்பழம், 5000 டன்கள் வெங்காயம், 2500 மெட்ரிக் டன்கள் தானியங்கள் மற்றும் 1310 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு பாஸ்மதி அரிசியும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments