இறக்குமதி தடை - அறிவித்த மத்திய அரசு

இறக்குமதி தடை - அறிவித்த மத்திய அரசு

மத்திய அரசு திடீரென ஒரு இறக்குமதி தடையை அறிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்து நாம் ஆப்பிள் பழத்தை இறக்குமதி செய்கிறோம்.
அப்படி இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் உள்நாட்டில் விளையும் ஆப்பிளை விட குறைந்து விலையில் இருப்பதால் உள்நாட்டு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவே உள்நாட்டு வியாபாரிகளை பாதுகாக்க பொருட்டு மத்திய அரசு இந்த தடை விதித்துள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஆப்பிளின் CIF விலை ஐம்பது ரூபாய்க்கு குறைவாக இருக்கக் கூடாது.
ஐம்பது ரூபாய் அல்லது அதற்கு மேல் தான் இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது CIF விலை 50 ரூபாய்க்கு குறைவாக இருக்கப்படும் ஆப்பிளுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையிலிருந்து பூட்டான் நாட்டிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பூட்டானிலிருந்து நாம் ஐம்பது ரூபாய்க்கு குறைவான விலை உள்ள ஆப்பிளை இறக்குமதி செய்வதற்கு எந்த தடையும் இல்லை.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments