இறக்குமதியாளர்களை இழக்கும் இந்தியா.

இறக்குமதியாளர்களை இழக்கும் இந்தியா.

இந்தியாவில் சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 11 மில்லியன் டன்கள் அளவிற்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.
இந்த வருடம் 6.1 மில்லியன் டன்கள் அளவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சர்க்கரை ஏற்றுமதியாளர்கள் இதை முழுமையாக பயன்படுத்தி விட்டனர்.
சர்க்கரை உற்பத்தி குறைவு காரணமாக மத்திய அரசு மேலும் ஏற்றுமதிக்கு அனுமதி கொடுக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
நம்மிடமிருந்து சர்க்கரை இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, பங்களாதேஷ், சவுதி அரேபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகள் பிரேசில் போன்ற நாட்டிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்ய துவங்கியுள்ளனர்.
நம்மிடம் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கும் போது இந்த நாட்டில் உள்ள இறக்குமதியாளர்கள் மீண்டும் நம்மிடம் வருவார்களா என்பது கேள்விக்குறி.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments