நல்ல லாபம் தரும் ஆப்பிள் இறக்குமதி தொழில்.
இந்தியா துருக்கி, போலந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் சிலி நாடுகளில் இருந்து அதிக அளவில் ஆப்பிள் இறக்குமதி செய்கிறது.
இந்த இறக்குமதி என்பது வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இந்த வருடம் இந்தியாவில் ஆப்பிள் விளைச்சல் அதிகரித்து இருந்தாலும் ஆப்பிள் இறக்குமதி அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆப்பிள் விளைவிக்கப்படுகிறது.
அந்த விளைச்சல் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்யாது.
ஃப்ரெஷ் ஃப்ரூட் அலையன்ஸ் என்ற ஒரு நிறுவனம் பல ஆண்டுகளாக பல்வேறு பழ இறக்குமதி தொழிலில் உள்ளது.
ஐந்து கண்டங்களில் இருந்து பல்வேறு வகையான பழங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் 500 நகரங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
அவர்கள் இறக்குமதி செய்யும் பழங்களில் ஆப்பிள் முதல் இடத்தில் உள்ளது.
வருடா வருடம் ஆப்பிள் இறக்குமதியின் அளவு அதிகரித்து உள்ளது என்று அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment