பெருகும் அரிசி ஏற்றுமதி வாய்ப்புகள்.

பெருகும் அரிசி ஏற்றுமதி வாய்ப்புகள்.
இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகள் அரிசியை தொடர்ந்து வாங்கிக் கொண்டுள்ளன. ஒட்டு மொத்த அரசி தேவையில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக பூர்த்தி செய்வது இந்தியா மட்டுமே.
அரிசி ஏற்றுமதியில் நமக்கு போட்டி நாடாக உள்ள தாய்லாந்து இந்தோனேஷியா போன்ற நாடுகள் கூட நம்மிடம் இருந்து அரிசி வாங்குகின்றன.
சர்வதேச அளவில் அரிசி விலை மிகவும் குறைவாக அதே நேரத்தில் நல்ல தரத்துடன் இருக்கும் நாடு இந்தியா.
அரிசி ஏற்றுமதியில் நமது போட்டி நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக அரிசி ஏற்றுமதி மிக மிகக் குறைந்துவிட்டது. வளைகுடா நாடுகள், பங்களாதேஷ், சைனா, பெனின், நேபாளம் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவில் இருந்து அரிசியை வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments