சணல் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடு.
சணல் தொழிலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சுமார் ஐந்து லட்சம் குவின்டால் சணல் மத்திய அரசால் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சணல் மூலப்பொருளை விற்பனை செய்ய இணைய வழி ஏல மையம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
சணலில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக ஒரு ஏற்றுமதி மேம்பாட்டு மையம் உள்ளது.
உலகில் பல்வேறு நாடுகளில் இருக்கும் வாய்ப்புகளை கண்டறிந்து மதிப்பு கூட்டப்பட்ட சணல் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்த மையத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியை விட உள்நாட்டில் சணல் தேவை மிக அதிகமாக இருப்பதால், உள்நாட்டில் கட்டுபடியாகும் விலையில் சணல் பொருட்கள் கிடைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டுள்ளது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment