இந்தியாவின் ஏற்றுமதி எப்போது நிலையான ஒரு தன்மைக்கு வரும்?

இந்தியாவின் ஏற்றுமதி எப்போது நிலையான ஒரு தன்மைக்கு வரும்?

கடந்த சில மாதங்களாக ஏற்றுமதி பெரும் அளவில் குறைந்து வருகிறது.
அதே நேரத்தில் இறக்குமதியும் குறைந்து வருகிறது.
பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மனநிலை இதற்கு முக்கிய காரணம்.
கடந்த சில மாதங்களில் தரவுகளை ஒப்பிடும்போது அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 40 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
குறைந்தபட்சமாக 29 பில்லியன் அளவிற்கு நாம் ஏற்றுமதி செய்துள்ளோம்.
இந்த நிலைமை இன்னும் சில மாதங்களுக்கு இப்படியே நீடிக்கும் என்று தெரிகிறது.
வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி ஏற்றுமதி பழைய அளவில் நன்கு மேம்படும் என்று கூறப்படுகிறது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments