ஏற்றுமதி செய்த நாடு தற்போது இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏன்?
இந்தியாவிற்கு போட்டியாக முட்டை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னாடியில் இருந்த நாடு மலேசியா.
நாளொன்றுக்கு ஒன்றரை கோடி முட்டைகளை மலேசியா மக்களை கொள்முதல் செய்கின்றனர்.
அது போக உற்பத்தியாகும் முட்டைகளை பெரும் அளவு ஏற்றுமதி செய்து வந்த நாடு மலேசியா.
கோழி தீவனத்திற்கு முழுமையாக இறக்குமதியை சார்ந்து இருந்த நாடு மலேசியா.
உக்கரைன் நாட்டில் இருந்து கோழி தீவனத்தை பெருமளவு இறக்குமதி செய்தது.
ரஷ்யா உக்கிரேன் போருக்கு பிறகு அந்த இறக்குமதி முற்றிலுமாக நின்று போனது.
இந்த நிலையில் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து முட்டை இறக்குமதி செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு மலேசியா வந்தது.
உள்நாட்டு தேவையை சமாளிக்கும் அளவிற்கு கூட முட்டை உற்பத்தி செய்ய முடியாததால் அந்நாட்டிற்கு இந்த நிலை.
கடந்த டிசம்பர் முதல் மாதம் 50 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்கிறது மலேசியா.
உக்கிரன் ரஷ்யா போர் நீடித்துக் கொண்டே போவதால் முட்டை எதிர்காலத்தில் அதிக அளவு இறக்குமதி செய்யப்படலாம் என்று தெரிகிறது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment