மோசமான பொருளாதாரச் சூழலிலும் சாதிக்கும் விவசாய பொருட்கள் ஏற்றுமதி.

மோசமான பொருளாதாரச் சூழலிலும் சாதிக்கும் விவசாய பொருட்கள் ஏற்றுமதி.

உலக அளவிலான பொருளாதாரம் அந்த நிலை காரணமாக பல்வேறு நாடுகள் இறக்குமதியை குறைத்துள்ளன.
இந்தியாவில் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாக ஏற்றுமதி குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் ஏற்றுமதி 6.59 சதவீதம் குறைந்துள்ளது.
ஆனால் விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
குறிப்பாக அரிசி பழங்கள் காய்கறிகள் உயிருள்ள ஆடு, கோழி ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
பாஸ்மதி அரிசி  ஏற்றுமதி 41 சதவீதம் உயர்ந்துள்ளது.
பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 3.3% உயர்ந்துள்ளது.
பால் பொருட்கள் ஏற்றுமதி 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments