FSSAI விதித்துள்ள கட்டுப்பாடு.
அதிக ஆபத்து உள்ள உணவுப் பொருட்களை 79 துறைமுகங்கள் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும் என்று இந்திய உணவு கட்டுப்பாட்டு மற்றும் தர நிர்ணய துறை அறிவித்துள்ளது.
கீழ்க்கண்ட பொருட்கள் அதிக ஆபத்து உள்ள உணவுப் பொருட்களாக இந்திய அரசால் கருதப்படுகிறது.
பால் மற்றும் பால் பொருட்கள்.
முட்டை பவுடர்.
இறைச்சி.
மீன் மற்றும் கடல் உணவுப் பொருட்கள்.
குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள்.
ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவு பொருட்கள்.
PROBIOTIC உணவுப் பொருட்கள்.
பிரத்தியேக மருத்துவம் சார்ந்த உணவுப் பொருட்கள்.
அந்த 79 துறைமுகங்களின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment