ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசின் யோசனை.

ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசின் யோசனை.

நமது ஏற்றுமதி பெரும்பாலும் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளை சார்ந்து உள்ளது.
தற்போது அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் ஏற்றுமதி கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக குறைந்து கொண்டே வருகிறது.
மத்திய அரசு அப்போது பல்வேறு மாற்று மார்க்கெட்டுகளை அணுகுமாறு கூறியது.
தற்போது விரிவான ஆராய்ச்சிக்கு பிறகு பிரேசில், தென் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளை பரிந்துரை செய்துள்ளது மத்திய அரசு.
குறிப்பிட்ட பொருள்களுக்கு என்று இல்லாமல் நாம் ஏற்றுமதி செய்யும் பெரும்பாலான பொருட்களை இந்த மூன்று நாடுகளில் மார்க்கெட் செய்வதற்கான வாய்ப்பு உண்டு.
இதன் மூலம் எதிர்காலத்தில் இந்த நாடுகளுக்கான ஏற்றுமதி இரண்டு மடங்காக வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் ஆர்டர்கள் குறைந்துள்ள ஏற்றுமதியாளர்கள் மாற்றி ஏற்பாடாக இந்த நாடுகளை கவனத்தில் கொள்வது நல்லது.

ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments