ஒரே மாதத்தில் ஒரு பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி.

ஒரே மாதத்தில் ஒரு பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி.

உலகிலேயே மிகவும் புகழ்பெற்ற மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் சைனாவில் இருந்து சமீபத்தில் தான் இந்தியாவில் தனது உற்பத்தியை ஆரம்பித்தது.
இந்தியாவில் விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் ஐபோன் மாடல் நம்பர் 11, 12, 13, 14 மற்றும் 14+ போன்களை ஏற்றுமதியும் செய்து வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் இதனுடைய ஒட்டுமொத்த ஏற்றுமதி ஒரு பில்லியன் டாலரை கடந்துள்ளது.
இதை மொபைல் போன் ஏற்றுமதியில் ஒரு முக்கியமான விஷயம்.
தாய்வான் நாட்டைச் சேர்ந்த செய்தித்தாள் டிஜி டைம்ஸ் இது பற்றி ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
2027-ல் உலகில் பயன்படுத்தப்படும் ஐபோனில் இரண்டில் ஒரு போன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்று கூறியுள்ளது.
தற்போது இந்திய உற்பத்தியின் பங்களிப்பு வரும் ஐந்து சதவீதமே ஆகும்.
இதன்மூலம் ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பது தெரிய வருகிறது.
மத்திய அரசுக்கு நல்ல அந்நிய செலாவணியை ஈட்டி தரக்கூடிய வாய்ப்பாகவும் உள்ளது.

ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments