ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்கு நேரடியாக பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது உண்டு.
ஒரு நாட்டில் இருந்து பொருளை வாங்கி மறு ஏற்றுமதி செய்யும் நாடு களும் உண்டு.
பல்வேறு நாடுகள் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இறக்குமதி வரி என்பது பெருமளவு குறையும் அல்லது முழுவதுமாக நீக்கப்படும்.
இதுபோன்ற இறக்குமதி வரி தளர்வை இறக்குமதியாளர்கள் பெற இந்தச் சான்றிதழ் மிக மிக முக்கியம்.
இந்த சான்றிதழ் ஏற்றுமதி வளர்ச்சி வாரியம் அல்லது chamber of commerce போன்றவற்றிலிருந்து ஒரு ஏற்றுமதியாளர் பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது இதுபோன்ற சான்றிதழ்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்தில் இருந்து அதிகபட்சம் ஒரே நாளில் வழங்கப்படுகின்றன.
C/o என்பதன் விரிவாக்கம் certificate of origin.
இந்தச் சான்றிதழ் ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருள் சான்றிதழ் வழங்கப்பட்ட நாட்டில் தயாரிக்கப்பட்டது அல்லது உற்பத்தி செய்யப்பட்டது என்று உறுதி அளிக்கும்.
இதை இறக்குமதி செய்யும் நாட்டிலுள்ள சுங்கத் துறையில் இறக்குமதியாளர் சமர்ப்பித்து இறக்குமதி வரி விலக்கு பெறுவார்.
ஒரு நாட்டில் தயாராகாத அல்லது விளைவிக்கப் படாத பொருள்களுக்கு ஏற்றுமதியாளர் இந்த சான்றிதழை பெற முடியாது.
தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களும், இந்தியாவிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட மின்புத்தகம் தற்போது சலுகை விலையில் ரூபாய் 79 க்கு கிடைக்கிறது.
இந்த சலுகை ஜூலை 2022, மாதம் முழுவதும் இருக்கும்.
ஏற்றுமதியில் பொருள் தேர்வுக்கு உதவும் ஒரு முக்கியமான புத்தகம் இது.
இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
https://www.amazon.in/dp/B08DMMSQZP/ref=cm_sw_r_wa_apan_8REHV7T2167RCBW7W8B6
Comments
Post a Comment